100 சிறந்த சிறுகதைகள்
🙏 எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் தளத்திலிருந்து
நூறு சிறந்த சிறுகதைகள்
- காஞ்சனை – புதுமைபித்தன்
- கடவுளும் கந்தசாமி பிள்ளையும்- புதுமைபித்தன்
- செல்லம்மாள் – புதுமைபித்தன்
- அழியாச்சுடர் -மௌனி
- பிரபஞ்ச கானம் – மௌனி
- விடியுமா – கு.ப.ரா
- கனகாம்பரம் -கு.ப.ரா
- நட்சத்திர குழந்தைகள் -பி. எஸ். ராமையா
- ஞானப்பால் – பிச்சமூர்த்தி
- பஞ்சத்து ஆண்டி – தி.ஜானகிராமன்
- பாயசம் – தி.ஜானகிராமன்
- ராஜா வந்திருக்கிறார் – கு. அழகிரிசாமி
- அன்பளிப்பு – கு. அழகிரிசாமி
- இருவர் கண்ட ஒரே கனவு – கு. அழகிரிசாமி
- கோமதி – கி. ராஜநாராயணன்
- கன்னிமை – கி.ராஜநாராயணன்
- கதவு. கி.ராஜநாராயணன்
- பிரசாதம் -சுந்தர ராமசாமி
- ரத்னாபாயின் ஆங்கிலம் -சுந்தர ராமசாமி
- விகாசம் – சுந்தர ராமசாமி
- பச்சை கனவு -லா.ச.ராமாமிருதம்
- பாற்கடல் -லா.ச.ராமாமிருதம்
- ஒரு ராத்தல் இறைச்சி – நகுலன்
- புலிக்கலைஞன் -அசோகமித்ரன்
- காலமும் ஐந்து குழந்தைகளும் – அசோகமித்ரன்
- பிரயாணம் – அசோகமித்ரன்
- குருபீடம் – ஜெயகாந்தன்
- முன்நிலவும் பின்பனியும் – ஜெயகாந்தன்
- அக்னிபிரவேசம் -ஜெயகாந்தன்
- தாலியில் பூச்சூடியவர்கள் – பா.ஜெயபிரகாசம்
- காடன் கண்டது – பிரமீள்
- உயரமாக சிவப்பா மீசை வைக்காமல் – ஆதவன்
- ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் – ஆதவன்
- பைத்தியக்கார பிள்ளை – எம்.வி. வெங்கட்ராம்
- மகாராஜாவின் ரயில்வண்டி – அ. முத்துலிங்கம்
- நீர்மை – ந.முத்துசாமி
- அம்மா ஒரு கொலை செய்தாள் – அம்பை
- காட்டிலே ஒரு மான் -அம்பை
- எஸ்தர் – வண்ணநிலவன்
- மிருகம் – வண்ணநிலவன்
- பலாப்பழம் – வண்ணநிலவன்
- சாமியார் ஜøவிற்கு போகிறார் – சம்பத்
- புற்றில் உறையும் பாம்புகள் – ராஜேந்திரசோழன்
- தனுமை – வண்ணதாசன்
- நிலை – வண்ணதாசன்
- நாயனம் – ஆ.மாதவன்
- நகரம் -சுஜாதா
- பிலிமோஸ்தவ் -சுஜாதா
- தக்கையின் மீது நான்கு கண்கள் – சா.கந்தசாமி
- டெரிலின் சர்ட்டும் எட்டு முழு வேஷ்டி அணிந்த மனிதர் – ஜி. நாகராஜன்
- ஒடிய கால்கள் – ஜி.நாகராஜன்
- தங்க ஒரு – கிருஷ்ணன் நம்பி
- மருமகள்வாக்கு – கிருஷ்ணன் நம்பி
- ரீதி – பூமணி
- இந்நாட்டு மன்னர் – நாஞ்சில் நாடன்
- அப்பாவின் வேஷ்டி – பிரபஞ்சன்
- மரி எனும் ஆட்டுக்குட்டி – பிரபஞ்சன்
- சோகவனம்- சோ.தர்மன்
- இறகுகளும் பாறைகளும் -மாலன்
- ஒரு கப் காப்பி – இந்திரா பார்த்தசாரதி
- முங்கில் குருத்து – திலீப்குமார்
- கடிதம் – திலீப்குமார்
- மறைந்து திரியும் கிழவன் – சுரேஷ்குமார இந்திரஜித்
- சாசனம் – கந்தர்வன்
- மேபல் -தஞ்சை பிரகாஷ்
- அரசனின் வருகை – உமா வரதராஜன்
- நுகம் – எக்பர்ட் சச்சிதானந்தம்
- முள் – சாரு நிவேதிதா
- ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் – சுப்ரபாரதி மணியன்
- வனம்மாள் -அழகிய பெரியவன்
- கனவுக்கதை – சார்வாகன்
- ஆண்மை – எஸ்பொ.
- நீக்கல்கள் – சாந்தன்
- மூன்று நகரங்களின் கதை -கலாமோகன்
- அந்நியர்கள் – சூடாமணி
- சித்தி – மா. அரங்கநாதன்.
- புயல் – கோபி கிருஷ்ணன்
- மதினிமார்கள் கதை – கோணங்கி
- கறுப்பு ரயில் – கோணங்கி
- வெயிலோடு போயி – தமிழ்செல்வன்
- பத்மவியூகம் – ஜெயமோகன்
- பாடலிபுத்திரம் – ஜெயமோகன்
- ராஜன் மகள் – பா.வெங்கடேசன்
- தாவரங்களின் உரையாடல் – எஸ்.ராமகிருஷ்ணன்
- புலிக்கட்டம் – எஸ்.ராமகிருஷ்ணன்
- இருளப்பசாமியும் 21 ஆட்டுகிடாய்களும் -வேல.ராமமூர்த்தி
- ஒரு திருணையின் பூர்வீகம் -சுயம்புலிங்கம்
- விளிம்பின் காலம் – பாவண்ணன்.
- காசி – பாதசாரி
- சிறுமி கொண்டு வந்த மலர் – விமாலதித்த மாமல்லன்
- மூன்று பெர்நார்கள் – பிரேம் ரமேஷ்
- மரப்பாச்சி – உமா மகேஸ்வரி
- வேட்டை – யூமா வாசுகி
- நீர்விளையாட்டு – பெருமாள் முருகன்
- அழகர்சாமியின் குதிரை – பாஸ்கர் சக்தி
- கண்ணியத்தின் காவலர்கள் – திசேரா
- ஹார்மோனியம் – செழியன்
- தம்பி – கௌதம சித்தார்த்தன்
- ஆண்களின் படித்துறை. ஜே.பி.சாணக்யா
- பூனைகள் இல்லாத வீடு – சந்திரா